Day: October 2, 2019

இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் மரணம்; நடந்தது கொலையா?

October 2, 2019

தலையில் பலத்த காயத்துடன் சுரேஷ் சடலமாகக் கிடந்தார். கனமான பொருள் கொண்டு தலையில் அடித்தது போன்ற காயத்துடன் சுரேஷின் உடல் கண்டெடுப்பு. ஹைதராபாத்: இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் பணிபுரிந்து வந்த விஞ்ஞானி ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் சுரேஷ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திரா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றுகிறார். 56 வயதான […]

Read More

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா

October 2, 2019

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்புஇராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார். சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை எளிதாக்கியது.அவரது […]

Read More

புதிய ஏவுகணைகளை வெளிஉலகுக்கு காட்டிய சீனா- அமெரிக்க இராணுவத்தை விஞ்சுகிறதா ?

October 2, 2019

புதிய ஏவுகணகளை வெளிஉலகுக்கு காட்டிய சீனா- அமெரிக்க இராணுவத்தை விஞ்சுகிறதா ? சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்ட 70ம் ஆண்டு தின பரேடு பெய்ஜிங்கில் நடைபெற்றது.இந்த பரேடில் சீனா தனது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்டு பல புதிய தளவாடங்களை அணிவகுக்க செய்தது.இந்த புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்காவே கூட தடுத்து அழிக்க முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். நாடு அமைதியான முறையில் வளர்சியடையும் என சீன அதிபர் தன் உரையில் குறிப்பிட்டார்.ஆனால் இராணுவம்  நாட்டின் இறையாண்மையையும் […]

Read More