Breaking News

தேஜசில் பறக்க உள்ள அமைச்சர் இராஜ்நாத் சிங்

தேஜசில் பறக்க உள்ள அமைச்சர் இராஜ்நாத் சிங்

இந்தியாவின் டிஆர்டிஓ சொந்தமாக மேம்படுத்தி கட்டி வரும் விமானம் தான் தேஜஸ்.இலகுரக விமானமான இது பல்வேறு தடைகளை தாண்டி இன்று தொடர் தயாரிப்பில் உள்ளது.

இந்நிலையில் இன்று அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் தேஜஸ் விமானத்தில் பறக்க உள்ளார்.

இதற்கு முன் பலர் தேஜசில் பறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.