Day: September 26, 2019

பாக் பயங்கரவாதிகள் தாக்குதலில் எல்லைப் படை வீரர் வீரமரணம்

September 26, 2019

பாக் பயங்கரவாதிகள் தாக்குதலில் எல்லைப் படை வீரர் வீரமரணம் காஷ்மீரில் பாக் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்கப்பட்ட போது நடந்த சண்டையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வினோத் குமார் வீரமரணம் அடைந்தார். அவர் உத்திரப்பிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர்.கடந்த 2011ல் எல்லைப் பாதுகாப்பு படையின் 96வது பட்டாலியனில் இணைந்தவர் இதற்கு முன்னதாக பஞ்சாபில் பணிபுரிந்த அவர் 370வது சட்டப்பிரிவு நீக்க திட்டத்தின் போது காஷ்மீர் வந்த 100 கம்பெனிகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். வீரவணக்கம்

Read More

பயங்கரவாதி ஹபீஸ் சையத்தின் அடிப்படை செலவுகளுக்கு பணம் எடுக்க அனுமதி

September 26, 2019

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அடிப்படை செலவுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத், 2008-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் பலியான வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.நா. சபையில் கொடுத்த […]

Read More

அடுத்த இந்திய ராணுவ தளபதி யார்? தேர்வு பணியை மத்திய அரசு தொடங்கியது

September 26, 2019

ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பின் அடுத்த இராணுவத் தளபதியை தேர்வு பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பின் அடுத்த இராணுவத் தளபதியை தேர்வு பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஜெனரல் ராவத்தின் மூன்று ஆண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. இராணுவப் படைத் துணைத் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம்.நர்வானே, வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் […]

Read More

அரபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்

September 26, 2019

அரபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் பாகிஸ்தானின் கடல்வழித் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் முன்னகர்த்தியுள்ளது. கடற்படையின் போர்விமானங்கள், தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் பாகிஸ்தான் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை தனது கடற்படை பயிற்சியை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் எந்த விதமான வரம்புமீறலில் ஈடுபட்டாலும் அதனை எதிர்கொள்ள படைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானின் கடல் பயிற்சிகள் வழக்கமானவைதான் என்ற போதும் எந்த […]

Read More

வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்திற்கான தேடலை மீண்டும் தாெடங்கிய விமானப்படை

September 26, 2019

வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்திற்கான தேடலை மீண்டும் தாெடங்கிய விமானப்படை கடந்த 12 வருடத்தில் இரு முறை முயற்சி செய்து தோல்வியை தழுவிய விமானப்படை தற்போது மீண்டும்  new-generation mid-air refuelling planes க்கான தேடலை தொடங்கியுள்ளது.வானிலேயே ஒரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதின் மூலம் அதை நீண்ட தூரம் பறக்கச் செய்ய முடியும். இரண்டு வாரத்திற்கு இதற்கான தேடல் அதிகாரப்பூர்வமாக தொடங்கும். ஆறு டேங்கர்கள் வரை வாங்கப்பட உள்ளது.விமானப்படையில் தற்போது  Russian-origin Ilyushin-78 டேங்கர்கள் உள்ளது.இதை பராமரிப்பதே […]

Read More

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு : இம்ரான்கான் சொல்கிறார்

September 26, 2019

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்குமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 80 […]

Read More

இந்தியா அமெரிக்கா இணைந்து மாபெரும் முப்படை போர்பயிற்சி-சீனாவுக்கு எதிராகவா ?

September 26, 2019

  இந்தியா அமெரிக்கா இணைந்து மாபெரும் முப்படை போர்பயிற்சி-சீனாவுக்கு எதிராகவா ? US Marine Corps (அமெரிக்க மரைன் கார்ப்ஸ்), சிறப்பு படைகளுடன் இந்திய படைகள் ‘Tiger Triumph’ எனும் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன. இந்தியாவின் முப்படைகளோடு அமெரிக்காவின் Marine Corps மற்றும் armoured vehicles (கவச வாகனப் படை) இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளன.இவைகள் தவிர வானூர்திகள் ( helicopters), ஒரு காலாட் படை ( infantry) மற்றும் வீரர்களையும் சப்ளைகளையும் கடற்கரைப் பகுதிக்கு கொண்டு […]

Read More