அஸ்திரா ஐந்து முறை தொடர் சோதனை : அனைத்தும் வெற்றி இந்தியாவின்Defence Research and Development Organisation (DRDO) மேம்படுத்திய Beyond Visual Range Air-to-Air Missile (BVRAAM) ஏவுகணை தான் ‘Astra.தற்போது ஒடிசா கடற்பகுதியில் உள்ள சந்திப்பூரில் இருந்து Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16th முதல் 19th செப்டம்பர் வரை ஐந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Jet Banshee target aircraft இலக்காக பாவனை செய்யப்பட அதன் மீது ஏவி சோதனை […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் அங்கு ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த பாகிஸ்தான், ஜம்மு – காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் இதே நோக்கத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சுமார் 273 தீவிரவாதிகள் நடமாடிவருவதாக, […]
Read Moreபுதிய விமானப்படைத் தளபதி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு தற்போது தளபதியாக உள்ள தனோவா ஓய்வுபெற உள்ள நிலையில், ஆர்.கே.எஸ்.பதாரியா நியமிக்கப்பட உள்ளார் ஆர்.கே.எஸ்.பதாரியா விமானப் படையின் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார் இந்த மாத இறுதியில் விமானப்படை தளபதியாக பொறுப்பேற்பார்.இதற்கு முன் ஜாகுவார் ஸ்குவாட்ரான்-ஐ கமாண்ட் செய்துள்ளார். தேஜஸ் புரோஜெக்டில் NFTCஉடன் இணைந்து இயக்குநராக பணி செய்துள்ளார். ரபேல் கையொப்பமிட்டதில் முக்கிய பங்கு உள்ளது.
Read Moreசவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டி உள்ளது. சவூதி அரேபியாவில் அரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு ஈரான் […]
Read Moreஉலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம் என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டார். இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பறப்பதற்கு தயாரானார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி என். […]
Read Moreதேஜஸ் போர் விமானத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பறந்து சென்றார். கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்துள்ளார். அவர், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார். இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பின்னர் புறப்பட தயாரானார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி என். திவாரி சென்றுள்ளார். […]
Read Moreஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டம் தயாராக உள்ளநிலையில், டிரம்பின் முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் ஈரான் இதனை மறுக்கிறது. இதற்கிடையே சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் […]
Read Moreஇந்திய மற்றும் அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி தளத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் லூயிஸ் மெக்கார்ட் என்ற இடத்தில், யுத் அபியாஸ் பயிற்சி 2019 என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை மேற்கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அடிப்படையில் இந்த பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள், இந்தியாவின் பிரபல பட்லுராம் கா படான் என்ற பாடலுக்கு இணைந்து […]
Read Moreதேஜசில் பறக்க உள்ள அமைச்சர் இராஜ்நாத் சிங் இந்தியாவின் டிஆர்டிஓ சொந்தமாக மேம்படுத்தி கட்டி வரும் விமானம் தான் தேஜஸ்.இலகுரக விமானமான இது பல்வேறு தடைகளை தாண்டி இன்று தொடர் தயாரிப்பில் உள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் தேஜஸ் விமானத்தில் பறக்க உள்ளார். இதற்கு முன் பலர் தேஜசில் பறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, ஐரோப்பிய யூனியனின் பார்லிமென்ட் குழு, கருத்து தெரிவித்துள்ளது.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற, 27 நாடுகள் இணைந்து, ஐரோப்பிய யூனியன் என்ற பொதுவான அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் பார்லிமென்ட், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரில் உள்ளது. இங்கு, நேற்று நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு எழுந்தது. அப்போது, பேசிய உறுப்பினர்கள், ரைசார்ட் ஸார்னெக்கி மற்றும் புல்வியோ மார்டஸ்சிலோ ஆகியோர், […]
Read More