Breaking News

Day: September 18, 2019

சீன எல்லையில் அதிரடி காட்டும் இந்திய வான் படை

September 18, 2019

சீன எல்லையில் அதிரடி காட்டும் இந்திய வான் படை அருணாச்சலில் பல்வேறு இராணுவம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக அருணாச்சலில் உள்ள Vijaynagar Advanced Landing Ground (ALG) ஐ புதிப்பித்துள்ளது. கிழக்கு பிராந்திய வான் படை கமாண்டர்  Air Marshal R D Mathur மற்றும் Eastern Army Commander Lieutenant General Anil Chauhan இந்த புதுப்பிக்கப்பட்ட தளத்தை செப் 18 அன்று மறுதுவக்கம் செய்தனர். இந்த தளத்தில் AN-32  turboprop twin-engined military […]

Read More

அஸ்திரா மூன்றாவது முறையாக சோதனை: வெற்றி பெற்றதாக தகவல்

September 18, 2019

அஸ்திரா மூன்றாவது முறையாக சோதனை: வெற்றி பெற்றதாக தகவல் கண்ணுக்கு எட்டும் தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் அஸ்திரா ஏவுகணை மூன்றாவது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அஸ்திரா நம் சொந்த தயாரிப்பு ஆகும்.ஒடிசாவிற்கு அருகே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் மேற்கு வங்கத்தில் இருந்து சுகாய் விமானத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

பட்ஜெட்டை உயர்த்தி தர கடற்படை வேண்டுகோள்

September 18, 2019

பட்ஜெட்டை உயர்த்தி தர கடற்படை வேண்டுகோள் கடற்படைக்கான பட்ஜெட்டை உயர்த்தி வழங்குமாறு கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் கூறியுள்ளார். நாங்கள் இன்னும் அதிகமாக பணம் எதிர்பார்க்கிறோம்,  2012-2013 காலகட்டத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டில் கடற்படையின் பங்கு 18சதவிகிதமாக இருந்தது ஆனால் தற்போது அது 13.6 சதவிகிதமாக குறைந்துள்ளது நாங்கள் மறுபடியும் 18-20  சதவிகிதத்தை எட்ட விரும்புகிறோம் எனவே எங்களுக்கு இன்னும் அதிக முதன்மை ஒதுக்கீடு தேவை என கருதுகிறோம் என கூறியுள்ளார். புதிய புரோஜெக்டுகளுக்கு […]

Read More

ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார் – நிதி கமிஷன் உறுப்பினர்களுடன் சந்திப்பு

September 18, 2019

ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார். அங்கு நிதி கமிஷன் உறுப்பினர்களை அவர் சந்தித்தார். காஷ்மீர் மாநிலத்தில் என்ன சூழ்நிலையில் ராணுவம் பணியாற்றுகிறது என்பதை அறியவும், ராணுவ நவீனமயமாக்கலுக்கு தேவையான நிதி தேவையை மதிப்பிடவும் 15-வது நிதி கமிஷன், லடாக் பிராந்தியத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து, ராணுவ தளபதி பிபின் ராவத், நேற்று லடாக் பிராந்தியத்தின் லே பகுதிக்கு சென்றார். அங்கு 15-வது நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். மோசமான நிலப்பரப்பு, வானிலையிலும், […]

Read More

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கு இஸ்ரோ ஒப்பந்தம்

September 18, 2019

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடர்பாக இஸ்ரோ நிறுவனத்துக்கும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள், அதாவது 2022-ம் ஆண்டுக்குள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு […]

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு

September 18, 2019

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு தோரணையை அறிந்து கொள்ள சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்து பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை வெளியேற்றியது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது, ஆனால் 370 வது சட்ட […]

Read More

இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினி பொருட்கள் கொள்ளை

September 18, 2019

  இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினியில் மின்னணு பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் முதன்முறையாக உள்நாட்டில் உருவாகி வரும் போர் கப்பல் விக்ராந்த். கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படும் இந்த கப்பலை வருகிற 2021ம் ஆண்டில் இந்திய கப்பற்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் பெங்களூரு நகரை அடிப்படையாக கொண்ட பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் அதிநவீன கணினிகளை நிறுவியுள்ளது. நாட்டின் உயர் […]

Read More

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்தியா..!

September 18, 2019

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் (BAT Border Action Team) மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபூர் செக்டார் பகுதியில் (Hajipir Sector) இருந்து இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் கடந்த 10, 11, 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஊடுருவ முயற்சித்தனர். இதை எல்லையில் இருந்த இந்திய வீரர்கள் கண்டுபிடித்து முறியடித்தனர். அப்போது இந்திய வீரர் ஒருவரால் தெர்மல் இமேஜர் மூலம் எடுக்கப்பட்ட […]

Read More

பயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்

September 18, 2019

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், 60 பயங்கரவாதிகளை எல்லையில் ஊடுருவச் செய்ய, பயன்பாட்டில் இல்லாத பாதைகளை, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா – பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பாக்., ராணுவத்தின் உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதல்கள் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Read More

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடித்தே தீருவோம்’ – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உறுதி

September 18, 2019

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான், அதை ஒரு நாள் பிடித்தே தீருவோம் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உறுதிபட கூறினார். காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி, நாசவேலைகளில் ஈடுபடுத்தி வந்த பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. அடுத்த […]

Read More