இந்தியத் தயாரிப்பு AIP அமைப்பை பெற உள்ள ஸ்கார்பின் நீர்மூழ்கிகள் முதலில் AIP என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.AIP என்றால் Air-independent propulsion என்பது விளக்கம்.அதாவது டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் நீருக்குள்ளேயே இருந்துவிட முடியாது.திறந்த வெளி வந்து தங்களது பேட்டரிகளை சார்ஜ் செய்தாக வேண்டும்.சாதாரண நாட்களில் பரவாயில்லை போர்க்காலங்களில் அடிக்கடி நீரை விட்டு வெளியே வந்தால் எதிரியின் நீர்மூழ்கி எதிர்பு ஆயுதங்களால் தாக்கப்படலாம்.இப்படி சார்ஜ் செய்தாலும் ஒரு சில நாட்களே நீருக்கடியில் தாக்குபிடிக்கலாம்.இப்போது ஏஐபி பொருத்திவிட்டால் நீண்ட நாட்கள் […]
Read Moreஅஸ்திரா ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை இந்தியாவின் டிஓர்டிஓ மேம்படுத்தி வரும் அஸ்திரா ஏவுகணை மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வான் இலக்குகளை சுட்டு வீழ்த்தக்கூடிய விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை தான் இந்த அஸ்திரா.சுமார் 100கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஆகும். மேற்குவங்கத்தில் உள்ள விமான தளத்தில் இருந்து பறந்த சுகாய் விமானம் அஸ்திரா ஏவுகணையை ஏவி சோதித்துள்ளது. சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
Read Moreமுதல் பி-17ஏ பிரைகேட் கப்பலுக்கு நீலகிரி என பெயர்சூட்டல் இந்தியக் கடற்படையின் முதல் P17A பிரைகேட் ரக கப்பலுக்கு ஐஎன்எஸ் நீலகிரி என பெயர்சூட்டப்பட்டுள்ளது. மசகான் கப்பல் கட்டி வரும் இந்த ரக போர்க்கப்பல்கள் விரைவில் சோதைனைக்கு உள்ளாக்கப்பட உள்ளது. சிவாலிக் ரக பிரைகேட்டுகளுக்கு அடுத்த ரகமாக இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.மொத்தம் 7 கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது அதிநவீன ஆயுதங்களையும், நவீன சென்சார்களையும் உள்ளடக்கியுள்ளது.பாரக் ஏவுகணை கப்பலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நேரத்தில் பிரம்மோஸ் எதிரிகளுக்கு சிம்ம […]
Read MoreDRDO ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்து டிஆர்டிஓவின் ஆளில்லா விமானம் ஒன்று சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜொடிசிகெனாஹல்லி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அதிகாலை 6 மணிக்கு நடந்ததாக தகவல். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தற்போது டிஆர்டிஓ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே தான் Challakere Aeronautical Test Range (ATR) உள்ளது.இங்கு ஆளில்லா விமானம் மற்றும் ஆள் இயக்கும் விமானம் சோதனை செய்வது வழக்கம். முதற்கட்ட தகவல்படி விபத்துக்குள்ளான […]
Read Moreமூன்று நாட்டு கப்பல்படைகள் கூட்டுப்பயிற்சி: அந்தமானில் துவக்கம் பிளைர்:இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் கப்பல்படையினருக்கான ‛சிட்மேக்ஸ்-19′ எனும் ஐந்துநாள் பயிற்சி முகாம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் துவங்கியது. கடத்தல் தடுப்பு, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியா,தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் செப்டம்பர் 16 முதல் 20 தேதியில் இந்தியாவின் அந்தமான் கடற்பகுதியில் இந்திய,தாய் மற்றும் சிங்கப்பூர் கப்பல் படைகள் முதல் முறையாக இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடபட உள்ளது. […]
Read Moreசவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம். கடந்த 14 ஆம் தேதி, சவுதி அரேபியாவில் உள்ள பிரபல அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் எண்ணெய் வயல்கள், தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலில், சுமார் […]
Read More19 வயதில் உட்சபட்ச தியாகம்-இரண்டாவது நாளே வீரமரணம்: மனதை உருக்கும் சம்பவம் இன்று மேலும் ஒரு வீரத்திருமகன் மூவர்ணக் கொடியில் சுற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளாா்.இராணுவத்தில் பணியை தொடங்கி வெறும் இரண்டாவது நாளே தனது 19வது வயதில் வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் இரவு முழுதும் கடுமையாக ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.குப்வாரா செக்டாரிலும் கடுமையான தாக்குதலை இந்திய இராணுவம் எதிர்கொண்டது. அங்கு தான் தனது 14மாத பயிற்சியை முடித்து பணியில் இணைந்திருந்தார் ரைபிள்மேன் […]
Read More