S400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தை: ரோஸ்டெக் சிஇஓ எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரோஸ்டெக் நிறுவன சிஇஓ செர்ஜி கெமிசோவ் கூறியுள்ளார். இந்தியா ஏற்கனவே பல இரஷ்ய தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க லைசென்ஸ் பெற்றுள்ளது.Su-30 fighter jet மற்றும் T-90 tank ஆகியவை ஏற்கனவே அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. மேலும் கூறுகையில் இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை தயாரித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஐந்து எஸ்-400 […]
Read Moreபூஞ்ச் மாவட்டம் பாலகோட் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு மாத காலமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.நேற்று மாலை பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாலகோட் மற்றும் பிஹ்ருட் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து பள்ளிகளில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.உயிர் பயத்தில் ஓடி வந்த குழந்தைகள் இருவரை இந்திய ராணுவ வீரர் […]
Read Moreசீன போர்க்கப்பலை உளவு பார்த்த இந்திய பொசைடான் விமானம் தென் இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றிய சீன போர்க்கப்பலை இந்தியக் கடற்படையில் பி-8ஐ பொசைடான் விமானம் உளவு பார்த்து புகைப்படங்களை எடுத்துள்ளது. சீனக் கடற்படையின் Xian-32 என அந்த கப்பலை உறுதிப்படுத்திய கடற்படை அது இலங்கைக்கு செல்லும் முன் புகைப்படம் எடுத்துள்ளது. தவிர மேலும் ஒரு சீன பிரைகேட் கப்பல் இந்தியப் பெருங்கடல் வழியாக செல்லும் போது புகைப்படங்கள் எடுத்து உளவு பார்த்துள்ளது. இதில் நாம் தெரிந்துகொள்ள […]
Read More2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றதாக, பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளது.காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது.அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி உள்ளது; இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை […]
Read Moreமேஜர் ராஜிவ் குமார் ஜோன் சேவை எண்: IC -50443 பிறப்பு : டிச 5 ,1969 இடம் : ரோடக், ஹர்யானா சேவை : இராணுவம் தரம் : மேஜர் பிரிவு : 22 கிரானேடியர் ரெஜிமென்ட்: கிரானேடியர்கள் நடவடிக்கை : ரக்சக் நடவடிக்கை விருதுகள்: அசோக சக்ரா,சௌரிய சக்ரா வீரமரணம்: செப் 16, 1994 மேஜர் ராஜிவ் குமார் 5 டிசம்பர் 1969ல் ஸ்ரீதர்மா சிங் மற்றும் ஸ்ரீமதிசாந்தி தேவி அவர்களின் புதல்வனாய் ஹரியானாவின் […]
Read Moreவிமானத்தில் இருந்து வீசப்படும் spice 2000 ரக குண்டுகளை இந்திய விமானப்படைக்கு இஸ்ரேல் அரசு அனுப்பி வைத்துள்ளது. முதல் கட்டமாக குவாலியரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் இந்த குண்டுகளைப் பயன்படுத்தக்கூடிய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.மிராஜ் ரக விமானங்கள்தான் பாகிஸ்தானின் பாலகோட்டில் எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை வீசித் தகர்த்தது. பாலகோட் தாக்குதலில் 12 குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த குண்டுகளால் ஒரு கட்டடத்தையே முற்றிலும் தரைமட்டமாக்க […]
Read MoreMH-60R ரோமியோ-நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை அரக்கன் இந்தியக் கடற்படைக்காக அமெரிககாவிடம் இருந்துMH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் வாங்கப்பட உள்ளது.இதுநாள் வரை பழைய சீகிங் வானூர்திகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.இவற்றை மாற்றுவதன் அவசியம் குறித்து ஏற்கனவே பல்வேறு முறை நமது பக்கத்தில் கூறியிருந்தோம்.ஒரு அதிநவீன டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ஆழ்கடலுக்கு செல்வதள ஆபத்தானதே.அந்த குறை தற்போது நீக்கப்படுகிறது எனினும் ரோமியோ வானூர்திகள் குறைந்த அளவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ரோமியோ வானூர்தி பல்வேறு சிறப்பு […]
Read More7PVC லெப் கலோ அர்டெஷிர் பி டாராபோர் சேவை எண் : IC-5565 பிறப்பு : ஆக 18,1923 இடம் : மும்பை சேவை : இராணுவம் தரம் : லெப் கலோனல் பிரிவு: 17 பூனா ஹார்ஸ் நடவடிக்கை : ரிடில் நடவடிக்கை விருது: பரம்வீர் சக்ரா வீரமரணம் : செப் 16, 1965 லெப் கலோ அர்டேஷிர் தாராபோர்மும்பையில் 18 ஆகஸ்டு 1923ல் பிறந்தார். பள்ளிப் படிப்பில் மிகச் சிறந்து விளங்க முடியாவிட்டாலும் அவர் […]
Read More13,500 டன்கள் எடையுடன் வருகிறது இந்தியாவின் S-5 நியூக்ளியர் நீர்மூழ்கிகள் இந்தியாவினுடைய அடுத்த நீர்மூழ்கி ரகங்களான எஸ் 5 நீர்மூழ்கிகள் 13,500 டன்கள் எடையுடன் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த ரக நீர்மூழ்கிகள் 12 நியூக்ளியர் பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டிருக்கும். இந்தியா இதுபோன்ற நான்கு நீரமூழ்கிகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இது இந்தியாவின் இரண்டாவது தாக்கும் சக்தியை வலுப்படுத்தும்..அதாவது இரண்டாம் நியூக்ளியர் ஸ்டிரைக்.எந்த நாடாவது இந்தியாவை அணுஆயுதம் கொண்டு தாக்கி அழித்தால் இந்த நீர்மூழ்கிகள் நமது கடற்புறத்திலோ அல்லது […]
Read Moreரயில்நிலையங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தகர்க்கப் போவதாக தீவிரவாத இயக்கம் விடுத்த மிரட்டலையடுத்து ஆறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. ரயில்நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் குண்டுவெடிக்கும் என்ற எச்சரிக்கையால், ஆறு மாநிலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூர், போபால், இட்டார்சி, […]
Read More