வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நிருபர்களிடம கூறியதாவது: குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற முழுமையாக முயற்சி செய்வோம். இந்த விவகாரத்தில், தூதரக ரீதியாக பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்போம். காஷ்மீரில், மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை. 95 சதவீத டாக்டர்கள் பணியில் உள்ளனர். வங்கிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. காஷ்மீரின் 92 சதவீத பகுதிகளில், எந்த கட்டுப்பாடும் இல்லை.ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, நமது குழுவினர், […]
Read Moreகாங்கோ நாட்டில் ஐநா அமைதிப்படை குழுவில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி மாயமானார்.ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப்படையில் இந்தியா சார்பாக கவுரவ் சோலன்கி என்ற ராணுவ அதிகாரி பணியாற்றி வந்தார். காங்கோ நாட்டில் பணிபுரிந்த இவர் அங்குள்ள கயாகிங் என்ற நகரில் அமைந்துள்ள கிவு என்ற ஏரிக்கு சென்ற பிறகு மாயமானார். ராணுவ அதிகாரிகள் பலர் அங்கு குழுவாக சென்று திரும்பினார். ஆனால், கவுரவ் சோல்ன்கி மட்டும் திரும்பவில்லை. இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று […]
Read Moreகாஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதம், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி சிக்கின.காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்தது. மேலும் காஷ்மீர் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 280 பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் எல்லைப்பகுதியில் தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறையும் எச்சரித்திருந்தது. இதனால் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இன்று (செப்., 12) பஞ்சாப் எல்லையில் […]
Read Moreஇரண்டாவது நேத்ரா அவாக்ஸ் விமானம் படையில் இணைக்கப்பட்டது இரண்டாவது AIRBORNE EARLY WARNING AND CONTROL (AEW&C) விமானமான நேத்ரா பிசியானா தளத்தில் நடந்த விழாவில் படையில் இணைக்கப்பட்டது. மேற்கு வான் கட்டளையக தளபதி ஏர்மார்சல் நம்பியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் விமானம் படையில் இணைக்கப்பட்டது.விழாவின் போது விமானத்தின் சாவியை டிஆர்டிஓவின் Dr S Guruprasad DS & DG (PC&SI) அவர்கள் அளிக்க ஏர்மார்சல் பெற்றுக்கொண்டார். அவாக்ஸ் அமைப்பு இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தி தயாரித்த வான் […]
Read Moreவீரர்கள் தயார், இனி அரசு தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி முடிவெடுக்க வேண்டும்: தளபதி நமது வீரர்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இந்தியாவோடு இணைக்க தயாராக உள்ளனர் என இராணுவ தளபதி கூறி உள்ளார்.இராணுவம் தயாராக இருக்கிறது.இனி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தளபதி கூறியுள்ளார். இராணுவம் அரசு கட்டளைபடியே இயங்க முடியும் எனவும் இனி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Read Moreலடாக் எல்லை பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.லடாக்கில் உள்ள பன்கோங் வடக்கு கரை அருகில் இருக்கும் பல பகுதிகள் இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றனர்.பன்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர், இது சீன பகுதி என்றும் இங்கிருந்து வெளியேறும்படியும் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அது, இந்திய பகுதி தான் எனக்கூறி […]
Read Moreகையால் தூக்கிச் சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி (எம்.பி.-ஏ.டி.ஜி.எம். ) எனப்படும் கையால் தூக்கி சென்று இலக்கை தாக்கி அழிக்க கூட்டிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெற்றி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.டி.ஆர்.டி.ஓ. தலைவர் சத்தீஷ் ரெட்டி கூறியது, இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் இது ஒரு […]
Read More15000 வீரர்களுடன் “ஹிம்வீர்” பயிற்சி- சீன எல்லைக்கு அருகே நடக்கிறது. டேங்க், ஆர்டில்லரி, வானூர்தி மற்றும் போக்குவரத்து வானூர்திகளுடன் இராணுவத்தின் 15,000 வீரர்கள் சீன எல்லையான அருணாச்சலில் மாபெரும் பயிற்சி நடைபெற உள்ளது.மலைப்பகுதி தாக்கும் குழுவின் பகுதியாக நடைபெற உள்ள பயிற்சிக்கு “ஹிம்வீர்” என பெயரிடப்பட்டுள்ளது.10,000 அடி உயரத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி இராணுவத்திற்கு மிக முக்கியமான பயிற்சி ஆகும்.முதல் முறையாக புதிதாக integrated battle groups (IBGs) சோதித்து பார்க்கப்பட உள்ளது. […]
Read Moreஅதிநவீன AK-203 துப்பாக்கி-இந்தியா தயாரிக்க உள்ளது இந்தியஇராணுவம் இப்போதும் கூட பழயை இன்சாஸ் துப்பாக்கிகளை தான் பயன்படுத்தி வருகிறது.இந்திய இராணுவத்தின் பொது தாக்குதல் துப்பாக்கியாக இன்சாஸ் உள்ளது.இதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது இரஷ்ய ஏகே ரக துப்பாக்கிகளிலேயே அதிநவீன துப்பாக்கியான ஏகே-203 இந்தியாவில் தயாராக உள்ளது. இந்திய இரஷ்ய நிறுவனங்கள் இணைந்து உத்திரப்பிரதேசத்தில் “Indo-Russian Rifles Private Limited,” என்ற நிறுவனத்தை அமைக்க உள்ளன.இந்த புதிய ஏகே துப்பாக்கிகள் தற்போது படையில் உள்ள 1B1 INSAS rifle […]
Read More