: ஐ.நா.,மனித உரிமை ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்த விவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் […]
Read Moreதெற்கு காஷ்மீரின் சோபோரில் இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் நேற்று (செப்., 9) கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 8 பேரும் அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை தயாரித்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்படவர்கள் ஐஜாஸ் மிர், ஓமர் மிர், தவ்சீப் நஜார், இமிதியாஸ் நஜார், ஓமர் அக்பர், பைசான் லத்திப், டேனிஷ் ஹபிப் […]
Read Moreபிரான்ஸிடமிருந்து வரும் அக்டோபர் 8-ம் தேதி ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார். பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. கடந்த 2016-ல் 36 ரஃபேல் விமானங்களை 7.8 பில்லியன் யூரோவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்தை வரும் அக்டோபர் 8-ம் தேதி ராஜ்நாத் சிங் பெறுகிறார். இதற்காக அவர் பிரான்ஸ் செல்கிறார். அவருடன் […]
Read More6PVC அமெரிக்காவை அலற வைத்த அப்துல் ஹமீது.! 1965-ல் நடந்த இந்தியா,பாக் போர், டாங்கிகளிடையே நடந்த தாக்குதல்களுக்குப் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 471 பேட்டன் டாங்கிகள் அழிக்கப்பட்டு, பலது கைப்பற்றப்பட்ட சம்பவம் உலக இராணுவ வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. போர்முனையில் நடந்த அனைத்து மோதல்களிலும் ‘அசல் உத்தர்’ என்று குறிப்பிட்ட தாக்குதல் மிகப் பிரசித்தி பெற்றது. அத்தாக்குதலின் எதிரொலியாகவே பாகிஸ்தானின் பல பேட்டன் டாங்கிகள் கைப்பற்றப் பட்டன. போரில் சிதைக்கப்பட்ட டாங்கிகள் […]
Read Moreஸ்குவாட்ரான் லீடர் அஜ்ஜமடா போப்பய்யா தேவய்யா 1965 இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றுகொண்டிருந்த சமயம்.நமது விமானப்படைக்கு சோதனை காலம் தான்.நமது விமானப்படைக்கு இழப்பு அதிகம்.அதற்கு காரணமும் உள்ளது.ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இயக்கிய விமானங்களை விட பாகிஸ்தான் நவீன விமானங்களை இயக்கியது.பாகிஸ்தான் எப்-104 விமானம் இந்த பிராந்தியத்தின் முதல் சூப்பர்சோனிக் விமானமாக இருந்தது.1954 முதல் 1964 வரை நிதி உதவிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் 1.5பில்லியன் டாலர்கள் வரை பெற்று தனது இராணுவத்தை வலிமைப்படுத்தியிருந்தது.இது அந்த காலத்தில் […]
Read Moreராணுவத்தை நவீனமயமாக்க 130 பில்லியன் டாலர் – மத்திய அரசு ராணுவத்தை நவீனமயமாக்க அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் சுமார் 130 பில்லியன் டாலர் தொகையை செலவழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து அண்டை நாடுகளால் போர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய ஆயுத கொள்முதல் மூலமாக இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நவீனப்படுத்துவதற்காக, 130 பில்லியன் டாலர் செலவில் நவீன […]
Read More18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் – ரஷியா 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது. 400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ். 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் […]
Read More