இந்தியா,தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் செப்டம்பர் 16 முதல் 20 தேதியில் இந்தியாவின் அந்தமான் கடற்பகுதியில் இந்திய,தாய் மற்றும் சிங்கப்பூர் கப்பல் படைகள் முதல் முறையாக இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடபட உள்ளது. அடுத்த வருடம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் இணையும் பட்சத்தில் இந்த மும்முணை பயிற்சி அடுத்த வருடம் பல நாடுகள் பயிற்சியாக மாற உள்ளது.மலாக்கா நீரிணை பகுதியில் வணிகம் பிரச்சனையில்லாம் நடைபெற ஒத்துழைப்பு என்ற வகையில் இந்த பயிற்சி […]
Read Moreகேப்டன் விக்ரம் பத்ரா-வீரத்தின் விளைநிலம் அந்த 1999 ஜூன் மாதம் 19-வது இரவு விக்ரம் பத்ராவுக்கு மட்டுமல்ல,அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத தினமாக அமைந்தது! அந்த குளிர் இரவில், கார்கில் போர் தொடங்கி 5 வாரங்கள் ஆன சூழலில், டிராஸ் செக்டாரில் உள்ள சிகரம் 5140 என்ற மலைப்பகுதி, பாகிஸ்தானியரிடமிருந்து விக்ரம் தலைமை தாங்கிய 13 J&K ரைபில்ஸ் என்ற இந்திய படைப் பிரிவால், வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மலை யுத்த களத்தில் கிடைத்த ஓர் உன்னதமான வெற்றி […]
Read More1971-ல் நடைபெற்ற போரில் கைப்பற்றப்பட்ட பாக்., ஜீப் ஜர்பல் ராணி 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய படையில் கம்பீரமாக வலம் வருகிறது.இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் தில்லான் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக வங்க தேசம் உருவானது. இதனிடையே ஷாகர்கர் எல்லைப்பகுதியில் ஜர்பார் பகுதியில் பாகிஸ்தானின் ஜீப் ஒன்று கைப்பற்றப்பட்டதுஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீப் 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்ல நிலையில் இயங்கிகொண்டிருக்கிறது. இது […]
Read Moreஇந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வீரவரலாறு “எதிரிகள் வெறும் 50யார்டு (45மீ) தொலைவில் நெருங்கிவிட்டனர்.நம்மை விட அதிக ஆட்பலம் கொண்டுள்ளனர்.எங்களை கடுமையாக தாக்குகின்றனர்.நாங்கள் ஒரு இன்ச் கூட நகரப்போவதில்லை.நாங்கள் கடைசி வீரர் உயிரோடு இருக்கும் வரை போராடுவோம்”-மேஜர் சோம்நாத் சர்மா(பரம் வீர் சக்ரா) “The enemy is only 50 yards from us. We are heavily outnumbered. We are under devastating fire. I […]
Read Moreகாஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர். ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுந்தர்பனி, நவ்ஷேரா ஆகிய பகுதிகளில், நேற்று காலை சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் […]
Read More