அடுத்த 14 நாட்களுக்குள் இழந்த தகவல் தொடர்பை பெற முயற்சிப்போம் – சிவன் * தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது – விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ தலைவர் தகவல் * ஆர்பிட்டரில் கூடுதல் எரிவாயு இருப்பதால், அதன் ஆயுட்காலம் 7.5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் தகவல்
Read Moreகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்கவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருவதால், இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்க இருக்கும் விமானம், பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த […]
Read Moreஎத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களுடன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று தெற்கு மண்டல தலைமை தளபதி சசிந்தர் குமார் ஷைனி கூறினார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் 2018-2019ஆம் ஆண்டில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமும், பதக்கங்களும் வழங்கி கெளவுரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 204 பேர் பயிற்சி பெற்று இந்திய ராணுவத்தில் பணியில் சேர்கின்றனர். இதில் 165 ஆண்கள் மற்றும் 39 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் […]
Read Moreநிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் திட்டமிட்டபடி நிலவை நெருங்கியது. அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் தரையிறக்கும் பணிகளை தொடங்கியது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் ஏராளமான விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை கண்காணித்து வந்தனர்.சந்திரயான்-2 நிலவில் தடம் பதிப்பதை காண பிரதமர் மோடி நேற்றிரவு பெங்களூரு வந்தார். […]
Read More