Day: August 31, 2019

LUH வானூர்தி வெற்றிகரமாக சோதனை

August 31, 2019

LUH வானூர்தி வெற்றிகரமாக சோதனை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மேம்படுத்தி வரும் Light Utility Helicopter (LUH) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு வானூர்தி மேம்படுத்தப்படும் போது அது பல காலநிலைகளுக்கும் அதிக உயரம் செல்லக்கூடியதாகவும் மேம்படுத்தப்படும். அந்த வகையில் இந்தியாவின் இலகுரக வானூர்தி குளிர்கால உயர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.அதன் படி கிழக்கு லடாக்கில் 16,700 அடி உயரமுள்ள உலகின் மிக உயர்ந்த வான் தளத்தளமான Daulat Beg Oldie-க்கில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இங்கு […]

Read More

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே இந்திய எல்லையில் பிபின் ராவத் ஆய்வு

August 31, 2019

  ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின்பு முதன் முறையாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்  இன்று காஷ்மீர் சென்றார். இதனையடுத்து வடக்கு […]

Read More

ராணுவத்தில் இணைந்த 575 ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள்

August 31, 2019

தாய்நாட்டிற்கு சேவை செய்யும் விதமாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 575 இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த 575 இளைஞர்கள் ஸ்ரீநகரில், தங்கள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் ராணுவத்தில் இணைந்து கொண்டனர். தாய்நாட்டிற்காக சேவை செய்வதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ள இளைஞர்கள் மண்ணிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் என கூறியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெஃப்டிணன்ட் ஜெனரல் அஷ்வினி குமார், ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாகவும் […]

Read More

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை

August 31, 2019

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை இது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 […]

Read More

சகவீரர்களுக்காக 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்ட கிரேகவுன்ட் கமாண்டோ

August 31, 2019

சகவீரர்களுக்காக 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்ட கிரேகவுன்ட் கமாண்டோ ஆந்திராவின் சிறப்பு படையான கிரேகௌன்ட் நக்சல் எதிர்ப்பு படையை சேர்ந்த வீரர் தமது சக நண்பர்களை காப்பாற்ற 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்டு வீரமரணம் அடைந்த வீரரின் கதை இது. தனது வீரர்களுக்காக தனது 32வது அகவையில் வீரமரணமடைந்த அவருக்கு இந்தியா அமைதிக் காலத்தில் வழங்கும் மிக உயரிய விருது அளித்து பெருமை கொண்டது. ஜனவரி 26, 2014ல் குடியரசு தினத்தன்று வீரரின் அப்பா கரணம் வெங்கட […]

Read More

இந்தியாவின் கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்

August 31, 2019

இந்தியாவின் கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் புரோஜெக்ட் 15ஏ திட்டத்தின் கீழ் மசகான் கப்பல்கட்டும் தளத்தால் கட்டப்பட்ட அதிநவீன ஸ்டீல்த் வழிகாட்டு நாசகாரி போர்க்கப்பல்கள் தான் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்.புராேஜெக்ட் 15 திட்டத்தில் கட்டப்பட்ட டெல்லி வகை போர்க்கப்பல்களுக்கு அடுத்த திட்டமாக பி-15ஏ திட்டத்தின் கீழ் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.தற்போது புரோஜெக்ட் 15பி-ன் கீழ் விசாகபட்டிணம் வகை நாசகாரி போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. மே 2000ல் மூன்று கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்ட அரசு […]

Read More

காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

August 31, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு  யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.  இந்த நடவடிக்கைகளால் வதந்திகள் பரவி, வன்முறைகள் வெடிப்பதை தடுக்கும் நோக்கில், ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தனர். கடந்த சில […]

Read More