மியான்மர் இராணுவத்திற்கு டாடா சபாரி ஸ்டோர்ம் GS-800 வழங்கியது டாடா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா பல்வேறு இராணுவம் தொடர்பான வண்டிகளை மேம்படுத்திவருகிறது.அதை பரவலான நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது முதல் தொகுதி சபாரி ஸ்டோர்ம் வண்டிகளை மியான்ர் நாட்டிற்கு வழங்கியுள்ளது. இவை தவிர வெவ்வேறு வகையான வாகனங்களை அந்த நாட்டிலேயே தயாரித்து அந்நாட்டு இராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இதற்கு முன் குறிப்பிடத்தக்க அளவு பீல்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை மியான்மர் நாட்டிற்கு வழங்கியுள்ளது. […]
Read Moreதற்போதைய நான்காம் தலைமுறை விமானங்களுக்கு இணையானதா நம் தேஜஸ் ? தற்போதயை நான்காம் தலைமுறை விமானங்களுக்கு இணையான திறன் கொண்ட தேஜஸ் விமான வகை 2025 வாக்கில் தான் இந்திய விமானப்படைக்கு கிடைக்க உள்ளது. “தேஜஸ்” இந்தியாவின் சொந்த தயாரிப்பு விமானமான இது நம் விமானப்படையில் உள்ள பழைய மிக்-21 விமானங்களுக்கு மாற்றாக கடந்த நாற்பது ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணுக்கு எட்டியதற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன்,வானத்தில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் திறன் […]
Read More