Breaking News

Day: August 25, 2019

பாகிஸ்தானியருக்கு கார் கொடுத்த அப்துல்காதர் ரஹீம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

August 25, 2019

பாகிஸ்தானை சேர்ந்தவர் தமிழகம் வருவதற்கு உதவிய கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்பட 3 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த அவர், தொழில் நிமித்தமாக அடிக்கடி பஹ்ரைன் சென்று வந்துள்ளார். அண்மையில், கொச்சி வழியாக தமது தோழியுடன் அப்துல்காதர் ரஹீம் இந்தியா வந்துள்ளார். பஹ்ரைன் சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த அவரது தோழியை கேரள போலீசார் கைது செய்த நிலையில், அப்துல் காதர் ரஹீமை, […]

Read More