Breaking News

Day: August 18, 2019

“இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்” – பாகிஸ்தான் ராணுவம்

August 18, 2019

இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவம், கூறியிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை பன்னாட்டு பிரச்சினையாக பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தானின் அந்த முயற்சியும் படுதோல்வி அடைந்திருப்பதால், இருநாடுகளின் எல்லையில், தேவையற்ற போர்ப்பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசி, ராணுவத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தான் ராணுவ […]

Read More