உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது மிகவும் கடினம் என்று […]
Read Moreசெப் இளையராஜா மற்றும் செப் சுமேத் வாமன் செப் இளையராஜா தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.செப் சுமேத் மகாராஸ்டிராவை சேர்ந்தவர்.இருவரும் 1வது இராஷ்டீரிய ரைபிள்சை சேர்ந்தவர்கள். ஆகஸ்டு 13, 2017ல் காஷ்மீரின் பயங்கவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கையில் இரு வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். 13 ஆக 2017ல் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஷைனாபோரா பகுதியில் உள்ள அவ்நீரா என்ற கிராமத்தில் 5 முதல் 6 முக்கிய ஹிஸ்புல் தலைமை கமாண்டர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் மூலம் […]
Read More