அட்லாண்டிக் சம்பவம் அட்லாண்டிக் சம்பவம் என்பது பாக்கிஸ்தான் கடற்படையின் வானூர்தியான பிரிகட் அட்லாண்டிக் 16 பேருடன், இந்திய வான்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஆகும். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரன் ஆஃப் கட்சில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கார்கில் போருக்கு ஒரு மாதம் கழித்து இந்த சம்பவம் நடைபெற்றது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மேலும் ஒரு போர் பதட்டத்தை உருவாக்கி உறவுகளை மோசமடையச் செய்தது.இந்திய வான் எல்லைக்குள் வந்ததாக இந்திய […]
Read More