கார்கில்_நாயகன் “கேப்டன் மனோஜ் குமார் பாண்டே” கார்கில் போரில் அதிரடி நாயகனாக திகழ்ந்தவர் மனோஜ் குமார் பாண்டே.இவர் 25 ஜூன் 1975 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் பிறந்தார். இவர் தன் தந்தைக்கு மூத்த மகன். இளம் வயதில் குத்துசண்டை மற்றும் உடல் கட்டமைப்பில் சிறந்து விளங்கியவர் மனோஜ் குமார். 1990 ஆம் ஆண்டின் சிறந்த NCC உறுப்பினருக்கான பரிசு பெற்றவர். 1992 ஆம் ஆண்டு இராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் இணைந்தார். இராணுவத்தின் நேர்முக தேர்வில் தேர்வாளர் “ஏன் […]
Read Moreகார்கிலில் இந்திய வீரர்கள் போரிட்ட கடினமான போர்- டோலோலிங் மீட்பு திராஸ் பகுதியில் இருந்த இந்திய வீரர்கள் ரேடியோ செய்திகளை வழிமறித்து கேட்டுகொண்டிருந்தர்.பாகிஸ்தான் இராணுவத்தின் செய்திகள் வழிமறிக்கப்பட்டுகொண்டிருந்தன.பாகிஸ்தான் இராணுவமும் ,தீவிரவாதி முஜாகிதீன்கும் இந்திய இராணுவத்தை திட்டுவதும் அவர்களது போர்முழக்கத்தை உரக்க கத்துவதுமாய் இருந்தது வழிமறிக்கப்பட்டு கேட்கப்பட்டது. ஜீன் 13,அதிகாலை 4.10மணி. 2வது இராஜபுதன ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி எம்.பி. ரவீந்திரநாத் ,20கிமீ தூரத்தில் நிலை கொண்டிருந்த 8வது மலைப் பிரிவின் கமாண்டர் மேஜர் ஜெனரல் மொகிந்தர் பூரியை […]
Read More