சோபியானில் என்கௌன்டர்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் சோபியானில் டரம்டோரா பகுதியின் கீகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற வீரர்களை என்கௌன்டரை தொடக்கினர்.
தொடர்ந்து நடந்த என்கௌன்டரில் தற்போது நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.