Breaking News

இந்தியா மீண்டும் தாக்கமாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே வான் பரப்பை திறப்போம்-பாக் அறிவிப்பு

இந்தியா மீண்டும் தாக்கமாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே வான் பரப்பை திறப்போம்-பாக் அறிவிப்பு

பாலக்கோட் போன்ற தாக்குதல்களை மீண்டும் நடத்தமாட்டோம் என இந்தியா உறுதியளித்தால் மட்டுமே பாகிஸ்தானின் கிழக்கு வான் பகுதியை விமானங்கள் செல்ல திறப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கிய பின்பு பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து தனது வான் பரப்பை மூடுவதாக பாக் அறிவித்து இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்த தாக்குதலை இந்த அறங்கேற்றியது.

வரும் ஜீன் 28 வரை வான் பரப்பை திறப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ள பாகிஸ்தான் இந்தியா மீண்டும் தாக்காது என்ற உறுதியை வேண்டியுள்ளது.

அவ்ளோ பயம்…..

Leave a Reply

Your email address will not be published.