இந்திய ஆயதப்படைகளில் நான்காவதான கடலோர காவல்படையின் மேற்கு கடற்கரை பகுதியின் தளபதியாக இருந்த ஏ.டி.ஜி. கிருஷ்னசாமி நடராஜன் தமிழகத்தை சார்ந்தவர். இவருடைய மனைவி திருமதி. ஜெயந்தி நடராஜன், மகள் டாக்டர் திருமதி.கீர்த்திகா, மருமகன் டாக்டர். சூரிய பிரகாஷ் மற்றும் மகன் திரு. நீரஜ் பொறியியல் பயின்று வருகிறார். இவருடைய 31வருட பணிக்காலத்தில் கரையிலும் , கடலிலும் பல்வேறு கட்டளையக பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டவர். இந்திய கடலோர காவல்படையின் அனைத்து வகை கப்பல்களிலும் பணியாற்றி வழிநடத்திய அனுபவம் கொண்டவர். […]
Read Moreகார்கில்_நாயகன் “கேப்டன் மனோஜ் குமார் பாண்டே” கார்கில் போரில் அதிரடி நாயகனாக திகழ்ந்தவர் மனோஜ் குமார் பாண்டே.இவர் 25 ஜூன் 1975 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் பிறந்தார். இவர் தன் தந்தைக்கு மூத்த மகன். இளம் வயதில் குத்துசண்டை மற்றும் உடல் கட்டமைப்பில் சிறந்து விளங்கியவர் மனோஜ் குமார். 1990 ஆம் ஆண்டின் சிறந்த NCC உறுப்பினருக்கான பரிசு பெற்றவர். 1992 ஆம் ஆண்டு இராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் இணைந்தார். இராணுவத்தின் நேர்முக தேர்வில் தேர்வாளர் “ஏன் […]
Read More