Day: June 22, 2019

ஈரான் வான்பரப்பை தவிர்க்கும் இந்திய விமானங்கள்

June 22, 2019

அமெரிக்க ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்திய விமான நிறுவனங்களும் ஈரான் வான்பரப்பை முற்றிலும் தவிர்ப்பதாக முடிவெடுத்துள்ளன.ஈரானின் வான் பரப்பில் பறந்த அமெரிக்காவின் கண்காணிப்பு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து ஈரான் வான்பரப்பில் நேவார்க்கில் இருந்து மும்பை வந்து செல்லும் விமானங்களின் சேவையை அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.இதேபோல் மேலும் சில அமெரிக்க ஜப்பானிய நிறுவனங்கள் ஈரான் வான்பரப்பை தவிர்ப்பதாக அறிவித்தன. இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்துடன் […]

Read More

இந்தியாவிடம் அமெரிக்க அரசு மீண்டும் வலியுறுத்தல்

June 22, 2019

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் இந்தியாவை வலியுறுத்தி உள்ளது.சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஸ்400 என்ற 5 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.எஸ்400 ஏவுகணைகளுக்குப் பதில் மாற்று ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து […]

Read More

இந்தியா மீண்டும் தாக்கமாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே வான் பரப்பை திறப்போம்-பாக் அறிவிப்பு

June 22, 2019

இந்தியா மீண்டும் தாக்கமாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே வான் பரப்பை திறப்போம்-பாக் அறிவிப்பு பாலக்கோட் போன்ற தாக்குதல்களை மீண்டும் நடத்தமாட்டோம் என இந்தியா உறுதியளித்தால் மட்டுமே பாகிஸ்தானின் கிழக்கு வான் பகுதியை விமானங்கள் செல்ல திறப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கிய பின்பு பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து தனது வான் பரப்பை மூடுவதாக பாக் அறிவித்து இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்த தாக்குதலை இந்த அறங்கேற்றியது. […]

Read More

புதிய தலைமுறை வான் ஏவுகணைகளை சோதனை செய்த விமானப் படை

June 22, 2019

புதிய தலைமுறை வான் ஏவுகணைகளை சோதனை செய்த விமானப் படை  RVV-MD, RVV-SD & RVV-BD என்ற புதிய தலைமுறை வான்-வான் ஏவுகணைகளை இந்திய விமானப்படை கடந்த 19ம் தேதி சோதனை செய்துள்ளது. பயன்படுத்தும் சோதனையாக தூரம் நீட்டிக்கப்பட்ட இரஷ்ய தயாரிப்பு வான் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.ஒடிசா கடலோர பகுதியில் சுகாய் விமானத்தில் இருந்து வான் ஏவுகணையை ஏவி பரிசோதிக்கப்பட்டது.இந்த ஏவுகணை பிரிட்டன் தயாரிப்பு பான்ரி ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் கூறுகிறது. மேற்கு வங்கத்தின் காலைகுண்டா […]

Read More