Day: June 3, 2019

AN 32 விமானத்தை தேட சென்னையில் இருந்து பறந்தது கடற்படையின் பி-8ஐ விமானம்

June 3, 2019

அசாமிலிருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மாயமானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் – 32 விமானப்படை பயணிகள் விமானம் அசாமின் ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து விலகியுள்ளது. மதியம் 1 மணியிலிருந்து விமானம் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானப்படை விமானங்கள் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளது. சுகோய் […]

Read More