காஷ்மீரில் 101 பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம் 2019 ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 101 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளி விபரத்தின் படி 2019 ம் ஆண்டில் மே 31 வரை 101 பயங்கரவாதிகள் வீழத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 78 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள். இவைகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் அல் குவைதாவின் கிளை அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள். அதே சமயம் இந்த ஆண்டின் […]
Read Moreஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
Read More