பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டத்தை அடுத்து அவசர சிகிச்சைக்காக ஜாம்நகர் இந்திய விமானப்படைத் தளத்தில் இந்திய விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து மஸ்கட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாம்நகர் விமானப்படை தளத்திற்கு திருப்பி விடப்பட்டது. இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பின்னர், நோயாளியை ஒரு இந்திய விமானப் படையைச் சேர்ந்த மருத்துவர் ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து குஜராத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் புனீத் சந்தா நேற்று […]
Read Moreஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் போரிட விரும்பினால் அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக முடிவாக இருக்கும் என்றும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்கா பயப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து தீவிவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, தற்போது அந்நாட்டினை அச்சுறுத்த விமானம் தாங்கிக் கப்பல், குண்டு வீசும் விமானங்களையும் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More