பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்கா கண்டித்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்துள்ள ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– […]
Read More