Day: May 1, 2019

ராணுவத்திற்கு செலவழிக்கும் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது

May 1, 2019

ராணுவத்திற்காக உலக நாடுகளின் செலவீனம் குறித்து ஆராய்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) , 2018-ம் ஆண்டிற்கான மதிப்பீட்டு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி பனிப்போருக்கு பின்னர் ராணுவத்திற்காக உலக நாடுகள் செலவிடும் தொகை தற்போது தான் உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் தங்கள் ராணுவத்திற்கு அதிக தொகையை செலவிடத்தொடங்கியதன் எதிரொலியாக இந்த உயர்வு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் உலக நாடுகள் […]

Read More

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு

May 1, 2019

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைத்துள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து , அந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பையும், அதன் தலைவர் மவுலானா மசூத் அசாரையும் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் இதற்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்ட நிலையில், அந்த அரசுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. […]

Read More

பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை ராணுவ வீரர்கள் சுத்தம்

May 1, 2019

        அழகியமண்டபத்தில் அழுக்கடைந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர்.         கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி ஜவான் என்ற முன்னாள் இந்நாள் இராணுவ வீரர்கள் அடங்கிய சங்கம் உள்ளது. இதில் 1882 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பணி செய்யும் ராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை கிடைக்கும் காலகட்டத்தில் சமூக நலன் […]

Read More

மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் வீரமரணம்

May 1, 2019

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள். மாவோயிஸ்டுகளின் கொரில்லா தாக்குதல் உத்தியை […]

Read More