தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தங்க மங்கை செல்வி. கோமதி மாரிமுத்து அவர்களை இந்திய ராணுவம் பாராட்டி உள்ளது.
இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் “செல்வி. கோமதி மாரிமுத்து அவர்களுடைய அர்பணிப்புக்கு எங்களது சல்யூட்” என பதிவிடப்பட்டுள்ளது