உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் உலகிலேயே மிக உயரமான போர்க்களத்தில் நாட்டை காக்கும் இந்திய இராணுவ வீரர்கள் பங்கேற்று தங்களுடைய வாக்குளை செலுத்தினார்கள்..🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳வந்தே மாதரம்🇮🇳