துணை ராணுவ படையினரை கண்ணி வெடிகள் போன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக நவீன வாகனங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும் துணை ராணுவ படையினருக்கும் புதிய வாகனங்கள் வாங்க ரூ.613.84 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த நிதியில் கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் […]
Read Moreமைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி! திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம். குறிப்பாக, இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகள் குறைவுதான். அப்படி இருந்தும் தனது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு […]
Read More