மசூத் அசார் விவகாரத்தில் சீனா தொடர்ந்து தடையாக இருந்தால், வேறு வழிகளை கையாள வேண்டிய நிலைவரும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை […]
Read More