Breaking News

Day: March 12, 2019

எல்லை நெடுகிலும் ராணுவத்தை குவிக்கிறது பாகிஸ்தான்

March 12, 2019

இந்திய எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பாலகோட் தாக்குதலை அடுத்து, எப்-16 ரக விமானங்கள் அடங்கிய தனது போர் விமான படை பிரிவுகள் அனைத்தையும் இந்திய எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் நிறுத்தி உள்ளதாக அமெரிக்கா, செயற்கை கோள் படங்கள் மூலம்  உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மகாணத்தில் உள்ள ஐதராபாத் முதல் வடக்கே உள்ள சார்டு வரை அமெரிக்கா மற்றும் ஜோர்டானிடம் பெற்ற விமானங்களை பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதே போன்று,  […]

Read More

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் உள்ள இந்தியா

March 12, 2019

உலக அளவில் ராணுவ தளவாடப் பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, ஆயுத இறக்குமதியில் உலக அளவில் 12 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது. 9 புள்ளி 5 சதவீத ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 2 புள்ளி 7 சதவீத […]

Read More

‘பினாகா’ ராக்கெட் சோதனை வெற்றி

March 12, 2019

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இச்சோதனை நடந்தது. அப்போது ‘பினாகா’ ராக்கெட் இலக்கை துல்லியமாக தாக்கியது. இலக்கை குறி வைத்து வழிநடத்தும் தொழில் நுட்பம் கொண்ட பினாகா ராக்கெட்கள், அதற்கான ஏவு எந்திரத்தில் இருந்து ஏவப்படக்கூடியவை. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை இந்திய ராணுவ தளவாட ஆய்வகம் உருவாக்கி உள்ளது. மேலும் பினாகா ராக்கெட், […]

Read More

ராணுவ வீரர்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பு

March 12, 2019

போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்திய ராணுவ மருந்துகள் ஆய்வு மையம் தயாரித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதுபோன்ற தாக்குதலில் படுகாயம் அடையும் வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு, உயிர் பிழைத்திருக்க கூடிய ’’கோல்டன் ஹவர்” எனப்படும் பொன்னான நேரத்தை நீட்டிப்பது அவசியமாகும். இந்நிலையில், இதற்கான அரிய மருந்துகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மருந்துகள் ஆய்வக விஞ்ஞானிகள் […]

Read More

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாக தகவல்

March 12, 2019

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 26ஆம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், அந்த இடங்களை, பாகிஸ்தான் அதிகாரிகள், தாக்குதல் எதுவுமே நடக்காதது போல் மாற்ற முயன்றதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More