புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு […]
Read Moreகாஷ்மீர் தாக்குதலுக்கு உதவி செய்த பயங்கரவாதி ஒரு எலெக்ட்ரீசியன் என்பது அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட […]
Read More