3 பில்லியன் டாலர் செலவில் இரண்டாவது அகுலா நீர்மூழ்கி சுமார் 3 பில்லியன் டாலர்கள் செலவில் இந்தியா இரஷ்யாவிடம் இருந்து இரண்டாவது அகுலா 2 அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி “சக்ரா III’ குத்தகைக்கு எடுக்க உள்ளது.சில மறுகட்டுமானத்திற்கு பிறகு கப்பல் 2025 வாக்கில் இந்தியா வரும் என தகவல் வெளியாகியுள்ளது. வியாழன் அன்று ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த nuclear-powered attack submarine (SSN) — Chakra III 2025 வாக்கில் இந்திய கடற்படையில் இணையும இந்த […]
Read Moreபாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் அனுபவித்த சித்தரவதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வான் எல்லைக்குள் 27-ம் தேதி பாகிஸ்தான் வான்படைகள் அத்துமீறிய போது இந்திய விமானப்படை அடித்து விரட்டியது. பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21 பிசோன் விமானமும் சிக்கிக்கொண்டது. அதில் சென்ற அபிநந்தன் உயிர்தப்பிய போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துவிட்டார். பின்னர் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக இரு நாட்களில் அபிநந்தனை […]
Read Moreஇந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெய்ஷ் அமைப்பை பயன்படுத்தியது என்ற அதிர்ச்சி தகவலை முஷரப் வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா, ஜெய்ஷ் இ முகம்மது […]
Read Moreபாகிஸ்தானில் ஜெய்ஷே முகமது என்ற தீவிரவாத அமைப்பு செயல்படவில்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷே முகமதுவை தடை செய்ய வேண்டும் என்றும் அதன் தலைவர் மசூத் அசாரை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள இந்தியா, இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தங்கள் நாட்டில் ஜெய்ஷே முகமது என்ற இயக்கமே இல்லை என்று […]
Read More