பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு அழைப்பு

இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், தீவிரவாதம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்த தாங்கள் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
Polimer

Leave a Reply

Your email address will not be published.