48 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடியான தாக்குதலை நடத்தி இந்திய விமானப்படை சாதனைப் படைத்துள்ளது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்து இந்திய விமானப்படை அந்நாட்டை கதறச்செய்துள்ளது. தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுப்போம் என கொக்கரிக்கிறது. இந்த ஆபரேஷனில் இந்திய விமானப்படை மிரேஜ் 2000 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 12 விமானங்களும் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதலை மேற்கொண்டு பத்திரமாக திரும்பியது. இந்திய விமானப்படையின் விமானம் […]
Read Moreஇந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவமே உரிய இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்யலாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். இந்திய மேற்கொண்ட பயங்கரவாத முகாம் தாக்குதலுக்கு பின்னர், தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தை கூட்டி இம்ரான்கான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தாக்குதலுக்கான நேரம், இடம் ஆகியவற்றை ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் […]
Read Moreஇருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் செயல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும் என சீனா கூறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு […]
Read Moreஇருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் செயல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும் என சீனா கூறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு […]
Read Moreபாகிஸ்தானில் பாலாகோட் மலை உச்சியில் ஐந்து நட்சத்திர முகாமில் நள்ளிரவில் விழித்துக் கொண்டிருந்த தீவிரவாதிகள் சற்று அசந்தபோது அதிகாலை 3 மணிக்கு தாக்கி இந்தியா அதிரடி வேட்டையில் ஈடுபட்டது. இதில் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீலிருந்து நூற்றுக்கணக்கான பாக். தீவிரவாத கொரில்லா படையினர் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் பாலாகோட் மலை உச்சியில் உள்ள மீது ஐந்து நட்சத்திர ரிசார்ட் பாணி முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் புதிய முகாமுக்கு […]
Read Moreஇஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் முறையிடுவோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாத முகாம்கள் மீது வீசி அவற்றை முற்றிலுமாக அழித்தன. ஆனால் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை, இது இந்தியாவின் பிரசாரமாகும், இந்திய விமானப்படைகள் எல்லைக்கட்டுப்பாடு கோடை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டது என பாகிஸ்தான் கூறியது. மறுபுறம் எல்லையை தாண்டிய […]
Read More12 விமானிகளும்,துணை அதிகாரிகளும்: உண்மையான வீரர்கள் அந்த 12 விமானிகளும் அவர்களுக்கு துணையாக பணியாற்றி சப்போர்ட் அதிகாரிகளும்…. அந்த முகம் மறைக்கப்பட்ட அல்லது நாம் எப்போதும் அறியவே போகமலே போக கூடிய அந்த 12 வீர விமானிகள்.அவர்களாக அவர்கள் பணியில் இருந்து விடுபடும் போது நாங்கள் தான் அது என கூறலாம்.அல்லது கூறாமலும் போகலாம்.அவர்களின் அடையாளங்கள் தற்போது மறைக்கப்படுவது நன்று.ஆனால் அப்படியே போகவும் வாய்ப்புள்ளது.அவர்களுக்கு தேசக்கடமை அது.மற்றதெல்லாம் பின்பு தான். இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்கள் தங்கள் […]
Read Moreபாதுகாப்பிற்காக நாங்கள் பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமையும் உள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசி தீவிரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று இந்தியா […]
Read Moreஇந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவசர ஆலோசனை மேற்கொண்டார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பஹவல்பூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம், தாமாக முன்வந்து பொறுப்பேற்றபோதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆதாரம் கேட்டு கொக்கரித்தார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியபோதும், பாகிஸ்தான் அரசு அசைந்து கொடுக்கவில்லை. இதற்கு நேர் எதிராக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை பாதுகாப்பதிலேயே, […]
Read Moreபுல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை இந்திய விமானப்படை தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று […]
Read More