புல்வாமாவில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி
புல்வாமாவில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வாங்கியிருந்த கடனை தள்ளுபடி செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும், அந்த 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்க எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.