பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் என மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதிலளித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உறுதி அளித்தார். இந்நிலையில் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அதில் அல் ஜுபியர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், […]
Read Moreராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி -நிர்மலா சீதாராமன் மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நடைபெறும் இந்திய விமான கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார். 6 […]
Read Moreபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான் என தெரியவந்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்களையோ, உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். இதற்கிடையே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் சர்வதேச பார்வையில் படுவதை […]
Read Moreபஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார். புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் செக்டாரில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள அரசு […]
Read Moreகாஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்களை இளைஞர்கள் அரங்கேற்றுவார்கள் எனவும், வாழ்வா ? சாவா? நிலையில் அவர்கள் இருப்பதாகவும், பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது, வரை ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் போன்ற பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களே தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வந்துள்ள நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கமும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்து இருப்பது, காஷ்மீரில் […]
Read Moreபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா […]
Read Moreபாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் இருந்து வாங்கப்பட்ட 80 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கேஸ் சிலிண்டருக்குள்ளும், நிலக்கரி சாக்குப்பைகளிலும் வைத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனங்கள் அடங்கிய வெடிப்பொருளை கடத்தி வந்த 13 தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவியதாகவும், பின்னர் அந்த வெடிப்பொருள் பூஞ்ச் பகுதியில் இருந்து சோபியான் மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்ற காம்ரானும், ghazi -யும் […]
Read More