Breaking News

Day: February 19, 2019

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்

February 19, 2019

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் இளைஞர்கள் அதிகமான அளவு கலந்து கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் தவறான பாதைக்கு வழிநடத்தி வருகிறது. இந்திய இளைஞர்களை வைத்தே பாதுகாப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வருகிறது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. 111 இடத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. […]

Read More

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு- இந்திய ராணுவம்

February 19, 2019

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு- இந்திய ராணுவம் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் […]

Read More

வீர மரணமடைந்த கணவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பிய மனைவி: நெஞ்சை உலுக்கும் வீடியோ

February 19, 2019

வீர மரணமடைந்த கணவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பிய மனைவி: நெஞ்சை உலுக்கும் வீடியோ புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த மேஜரின் இறுதிச் சடங்கின்போது அவரின் உடலை முத்தமிட்டு மனைவி இறுதியாக வழியனுப்பி வைத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில்  ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ […]

Read More

புல்வாமா தாக்குதலுக்கு பின் இம்ரான் கான் பேச்சு – ‘’இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்’’

February 19, 2019

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் […]

Read More

புல்வாமா தாக்குதல்: வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பு

February 19, 2019

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. ஜெயிஷ் இ முகம்மது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் […]

Read More

புல்வாமாவில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி

February 19, 2019

புல்வாமாவில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி புல்வாமாவில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வாங்கியிருந்த கடனை தள்ளுபடி செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும், அந்த 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்க எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

Read More