காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி பரபரப்பு தகவல்! பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, அடில் அகமது தர், யார் என்பது தெரிய வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக […]
Read Moreபுல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான். அப்போது பலத்த சத்தத்தோடு […]
Read Moreதெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு : பதிலடிக்கு தயாராகும் இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்தனர். புல்வாமா […]
Read More