Breaking News

Day: February 15, 2019

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி பரபரப்பு தகவல்!

February 15, 2019

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி பரபரப்பு தகவல்! பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, அடில் அகமது தர், யார் என்பது தெரிய வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக […]

Read More

புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது

February 15, 2019

புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது,  அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான். அப்போது பலத்த சத்தத்தோடு […]

Read More

தெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு : பதிலடிக்கு தயாராகும் இந்திய ராணுவம்

February 15, 2019

தெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு : பதிலடிக்கு தயாராகும் இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்தனர். புல்வாமா […]

Read More