ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், வியாழன்று, இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 42 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உளவுத்துறை நம்புகிறது. புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு, பாதுகாப்பு படைகள் மீது, மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக ஏற்கனவே, பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த […]
Read Moreகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 39 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) 2,500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த […]
Read More