Breaking News

Day: February 4, 2019

அசாமிற்குள் நுழைய முயற்சி செய்தபோது, ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேர் கைது

February 4, 2019

அசாமிற்குள் நுழைய முயற்சி செய்தபோது, ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேர் கைது அசாமிற்குள் நுழைய முயற்சி செய்த ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேரை, ரயில்வே பாதுகாப்புத் துறை கைது செய்துள்ளது. திரிபுராவின் அகர்தலாவிலிருந்து அசாமிற்குச் செல்வதற்காக ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேர், வடக்கு திரிபுராவில் உள்ள தர்மாநகர் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் பெண்கள் எனவும் ஒருவர் ஆண் […]

Read More

முக்கிய நகரங்களின் வான் பாதுகாப்பு: மிகப் பெரிய புரோஜெக்டுகளுக்கு தயாராகும் இந்தியா

February 4, 2019

முக்கிய நகரங்களின் வான் பாதுகாப்பு: மிகப் பெரிய புரோஜெக்டுகளுக்கு தயாராகும் இந்தியா டெல்லி,மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களை பாதுகாக்க இந்தியா பெரிய அளவிலான defence project களை செயல்படுத்த உள்ளது. இதற்கென அரசு  missiles, launchers மற்றும் command-and-control units உள்ளிட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை  US, Russia மற்றும்  Israel நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.அதே வேளையில் இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாகவும் மேம்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே சீ்னாவும் தனது வான் […]

Read More

விமான ஓடுதளத்தை உடனடியாக சீரமைக்க வருகிறது Fiberglass mats தொழில்நுட்பம்

February 4, 2019

விமான ஓடுதளத்தை உடனடியாக சீரமைக்க வருகிறது Fiberglass mats தொழில்நுட்பம் இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள fiberglass mats களை இந்திய விமானப் படை விரைவிலேயே பெற உள்ளது.இந்த மேட்கள் மூலம் எதிரியின் தாக்குதலால் பாதிக்கப்படும் விமான ஓடுதளத்தை மிக விரைவிலேயே சீரமைக்கலாம். Foldable fiberglass mats ஆக இருக்கும் இந்த மேட்கள்  made up of rigid ஆனால் இலகு மற்றும் ஒல்லியான பேனல்களுடன் இருக்கும். fiberglass, polyester மற்றும் resin ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு  கீல்களால் இணைக்கப்பட்டுள்ளது. […]

Read More

இரு நாள் பயணமாக நாகலாந்து சென்ற தளபதி ராவத்

February 4, 2019

இரு நாள் பயணமாக நாகலாந்து சென்ற தளபதி ராவத் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் இரு நாள் பயணமாக நாகலாந்து சென்றுள்ளார்.இதற்காக Rangapahar Military Station சென்ற அவர் அந்த பகுதியில் பணியில் உளாள இராணுவத்தின் தயார் நிலை குறித்து பார்த்து அறிந்தார். முன்னதாக இராணுவத் தளபதியை  Lieutenant General MM Naravane, General Officer Commanding-in-Chief Eastern Command வரவேற்றார்.தளபதிக்கு  Lieutenant General Rajeev Sirohi, General Officer Commanding Spear […]

Read More