வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 3

பாகம்-3 ஆபரேசன் குக்ரி

குக்ரி பாகம் 3:

படைப் பிரிவுகள்

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் ஆறு பிரைகேடுகளாக பிரிந்து இருந்தனர்.அதில் ஒன்று தான் வீரர்கள் முகாமை முற்றுகையிட்டிருந்தது.அதாவது இதில் நான்கு முதன்மை பட்டாலியன் மற்றும் ஒரு தாக்கும் பட்டாலியன் ஆகும்.

அவர்களிடம் AK-47,RPG, APC, மற்றும்  SAM ஆகியஆயுதங்கள் இருந்தன.ஒவ்வொரு பட்டாலியனும் குறிப்பிட்ட சில இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

அதாவது
முதல் பட்டாலியன்- Mobai
2வது பட்டாலியன் – Kuiva
3வது பட்டாலியன் – Neama
4வது பட்டாலியன்- Koindu
5வது பட்டாலியன்-Segbwema

ஆகியஇடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

#ஐநா படைகள்:

இந்தியா:

INDBATT-1 – 5/8 கூர்கா வீரர்கள் ,14வது Mechanised Infantry,23வது மக்கானைஸ்டு இன்பாட்ரி மற்றும் 9வது பாரா படை வீரர்கள் உள்ளடக்கிய அதிவிரைவுப் படை

INDMECH QRC – மக்கானைஸ்டு இன்பான்ட்ரி

QRFINDENG Coy-2 – 116 வீரர்களை கொண்ட இன்ஜினியர் பிரிவு

INDSF Coy – 2வது பாரா கமாண்டோ குழு.

விமானக் குழு – 8 Mil Mi-8, 3 Mil Mi-35 மற்றும் 2 HAL Chetak

INDBATT-2 – 18வது கரேனாடியர் பட்டாலியன்

Independent Composite Battery -310 லைட் ரெஜிமென்டை சேர்ந்த 120 mm மோர்ட்டார்கள்,255வது பீல்டு ரெஜிமென்டை சேர்ந்த Light Field Gun (105 mm) ஆகியஆயுதங்கள்.

இவைகளோடு Sector HQ, Surgical HQ, and a Forward Surgical குழு ஆகியவை நிறுவப்பட்டன.

மற்ற நாடுகள்:

GHANBATT – கானா நாட்டு இராணுவத்தின் 2 கம்பெனி இன்பான்ட்ரி குழு

NIBATT – நைஜீரியா நாட்டு இராணுவத்தின் 2 கம்பெனி இன்பான்ட்ரி குழு

பிரிட்டனின் 2 சினூக் வானுர்திகள் மற்றம் ஒரு C-130 விமானம் மற்றும் சில நபர்களை உள்ளடக்கிய பிரிட்டனின் சிறப்பு அதிரடி படையான SAS வீரர்கள்.

தொடரும்…

-இந்திய இராணுவச் செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published.