சியாச்சின் வீரர்களை போற்றிய ஜார்ஜ் பெர்னான்டஸ் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்து சியாச்சின் வீரர்கள் என்றால் அவ்வளவு பிரியம்.சியாச்சின் வீரர்கள் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். வாஜ்பாய் தலைமையிலான National Democratic Alliance கூட்டனியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ( 1998-2004) George Fernandes அவர்கள்.அவர் உலகின் உயரமான போர்க்களம் என கருதப்படும் சியாச்சினுக்கு ரெக்காட்டு பயணமாக 32 முறை சென்றுள்ளார். அந்த பனி நிலைகளில் நின்று நமது எல்லைகளை பாதுகாக்கும் அவர்கள் தான் தேசப்பற்றின் […]
Read Moreஇந்தியாவில் பல சிறப்பு படைகள் உள்ளன, அவற்றில் மிக முக்கியமான ஒரு படை இந்திய கடற்படை மார்கோஸ் . இது இந்திய கடற்படையின் உயரடுக்கு சிறப்புப் படை, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, நீர்வழித் தாக்குதல்களுக்கும், நாசவேலைக்கு எதிரான நடவடிக்கைகள், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றது. இந்த பரந்த அளவிலான பயிற்சி காரணமாக , அவர்கள் கடலுக்குள் மட்டும் சேவை செய்திருக்கவில்லை, கார்கில் போரில் “ஆப் விஜய் “காலத்தில் அழைக்கப்பட்டனர். அறிமுகம்: 1.MARCOS 1985 ஆம் ஆண்டில் இந்திய மரைன் […]
Read Moreஇந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன் எப்படி உள்ளது? எதிரியின் மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் நமது நாட்டில் விழும் எதிரியின் ஏவுகணைகளை வழிமறிப்பது.ஏவுகணகளை இடைமறித்து அழிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல.அதைவிட கடினம் பாலிஸ்டிக் ஏவுகணையை அழிப்பது.பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது Ballistic missile defence (BMD ) இந்த இடைமறிக்கும் வேலையைச் செய்கிறது. இந்தியாவிடம் இதுபோன்ற அமைப்பு உள்ளதா? முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.இந்த […]
Read MoreAK-103 பற்றிய முழு தகவல் ஏகே-47ஐ பற்றி கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்தவிசயம் தான்.பல்வேறு நவீன இராணுவத்தின் முதுகெலும்பாக இன்றுவரை உள்ளது.அதன் எளிய வடிவமைப்பு, கடினத்தன்மை மற்றும் எளிதாக பராமரிப்பு தன்மை காரணமாக உலக முழுதும் விரும்பப்படுகிறது.ஏகே ரக துப்பாக்கிகள் அனைத்தும் தனது திறமையை அனைத்துவித காலநிலைகளிலும் நிரூபித்துள்ளது. தற்போது இராணுவம் ஏகே-103 7.62×51 mm துப்பாக்கிகளை தனது வீரர்களுக்காக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 7,68,000 துப்பாக்கிகள் தேவையாக உள்ளது.இந்த துப்பாக்கிகளை அனுமதி பெற்று […]
Read Moreவிசாகப்பட்டிணம் வகை நாசகாரி கப்பல்கள் இந்தியா சொந்தமாக கப்பல் கட்டும் திறமைக்கு விசாக் வகை கப்பல்கள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. உலகின் எந்தவொரு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவாலும் சொந்தமாக கப்பல்கள் கட்ட முடியும்.பல அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட இந்திய தளங்களில் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. மொரிசியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.வியட்நாம் நாடு ரோந்து படகுகள் வாங்க கையெழுத்திட்டுள்ளது. இதுவரை இரு விசாக் வகை கப்பல்களான – விசாகப்பட்டிணம் மற்றும் மொர்முகாவோ – கட்டப்பட்டு வருகிறது.விசாகப்பட்டிணம் இந்த வருடத்திலும் மொர்முகாவோ […]
Read More