Day: January 26, 2019

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 4

January 26, 2019

பாகம் 4 ஆபரேசன் குக்ரி படை குவிப்பு தாக்குதலின் முதல் கட்டம் படைக் குவிப்பு தான்.13 மற்றும் 15ம் தேதிகளில் UNAMSIL படைகள் Daru மற்றும் Kenewa ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டன.மற்ற ஐநா படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த Daru பகுதியில் இந்திய மற்றும் பிரிட்டன் விமானப் படை உதவியுடன் படைக்குவிப்பு நிகழ்த்தப்பட்டன.14 ஜீலை நள்ளிரவில் படைக்குவிப்பு முழுமையடைந்தது. 2 பாரா சிறப்பு படை வீரர்களின் பங்கு இந்த ஆபரேசன் VUCA சூழ்நிலையில் தான் […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 3

January 26, 2019

பாகம்-3 ஆபரேசன் குக்ரி குக்ரி பாகம் 3: படைப் பிரிவுகள் தீவிரவாதிகள்தீவிரவாதிகள் ஆறு பிரைகேடுகளாக பிரிந்து இருந்தனர்.அதில் ஒன்று தான் வீரர்கள் முகாமை முற்றுகையிட்டிருந்தது.அதாவது இதில் நான்கு முதன்மை பட்டாலியன் மற்றும் ஒரு தாக்கும் பட்டாலியன் ஆகும். அவர்களிடம் AK-47,RPG, APC, மற்றும்  SAM ஆகியஆயுதங்கள் இருந்தன.ஒவ்வொரு பட்டாலியனும் குறிப்பிட்ட சில இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். அதாவதுமுதல் பட்டாலியன்- Mobai2வது பட்டாலியன் – Kuiva3வது பட்டாலியன் – Neama4வது பட்டாலியன்- Koindu5வது பட்டாலியன்-Segbwema ஆகியஇடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். #ஐநா படைகள்: […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 2

January 26, 2019

பாகம் 2 ஆபரேசன் குக்ரி ஆபரேசன் குக்ரி: RUB எனப்படும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சியாரா லியோன் அரசு நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஐநா ஒரு சிறு படைப்பிரிவை அந்நாட்டிற்கு அனுப்பிவைத்தது.INDBATT-1 எனக் குறிக்கப்பட்ட அதில் 5/8வது கூர்கா ரைபிள்ஸ் வீரர்களும் 14 வது மற்றும் 23வது மெகானைஸ்டு இன்பாட்ரி குழுவும் இடம் பெற்றிருந்தது. அதில் 2 கம்பெனி ரைபிள் பிரிவுகள் அதிவிரைவுப் படையாக வைக்கப்பட்டிருந்தது.மேலும் 2வது பாரா கமாண்டோ வீரர்களும் அதில் இடம் பெற்றிருந்தனர். ஏப்ரல் […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 1

January 26, 2019

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன்  ஆபரேசன் குக்ரி- பாகம் 1 ஆபரேசன் குக்ரி என்பது ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பாதுகாப்பு துறையால் சியார்ரா லியோன் நாட்டில் நடத்தப்பட்ட பல நாடுகள் கலந்து ஈடுபட்ட ஒரு தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன் ஆகும்.இந்த ஆபரேசனில் இந்தியா,பிரிட்டன்,நைஜீரியா,கானா ஆகிய நாட்டின் படைப்பிரிவுகள்(ஐநா கட்டுப்பாட்டில் உள்ளவை) கலந்து கொண்டன.RUF எனப்படும் தீவிரவாத குழு ஐநா படையின் ஒரு பிரிவான இரண்டு பட்டாலியன் 5/8 கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள் குழுவை கைலாகுன் என்ற […]

Read More