இந்திய விமானப்படை அதிகாரியான ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஸ்வாதி ராத்தோர் Mi17v5 ஹெலிகாப்டர் விமானி ஆவார். வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் பறக்கும் விமானப்படை அணியை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை இவரை சாரும். சிறு வயது முதலே விமானி ஆக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் ஸ்வாதி. முன்னாள் தேசிய மாணவர் படை உறுப்பினரான அவர் 2014ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்திய விமானப்படை இந்த வருட இறுதிக்குள் 114 பல்திறன் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய எண்ணுகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம்பேசிய விமானப்படை தளபதி 114 விமானங்களுக்கான தேர்வில் ரஃபேல் விமானம் முன்னனியில் உள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் ரஃபேல் F3R ரகத்தை சேர்ந்தது, இது 4++ தலைமுறை போர் விமானம் ஆகும். இந்த 114 விமானங்களும் இதன் மேம்பட்ட வடிவங்களான F4.1 மற்றும் F4.2 ரகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது, […]
Read Moreநேற்று இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லென்னாய்ன் ஜோத்பூர் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் நம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளம் என்றார். மேலும் பேசுகையில் இந்தியா ஃபிரான்ஸ் இடையிலான நட்புறவு ஆழமானது மேலும் அனைத்து காலங்களிலும் நிலையானது எனவும், அதனால் தான் இந்திய பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்திய போது கூட பல்வேறு தடைகளையும் மீறி ஃபிரான்ஸ் இந்தியாவை ஆதரித்தது என்றார். இந்தியாவை தொடர்ந்து சர்வதேச அரங்கில் […]
Read Moreசீனாவின் தொடர்ந்த தலைவலி தரும் போக்கு மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் தொடர் கட்டுமானங்கள் ஏற்படுத்தி வருவது குறித்து பதிலளித்துள்ள விமானப்படை தளபதி சீனா ஆக்ரோசமாக நடந்து கொண்டால் நாமும் அதே போல வன்முறையாக நடந்து கொள்வோம் என கூறியுள்ளார். ஜோத்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தளபதி விமானப்படை போருக்கு முழு அளவில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். டெசர்ட் நைட் பயிற்சி உட்பட கிழக்கு எல்லை புறத்தில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல […]
Read Moreபிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்ட மருத்துவமனையில் சிக்கித்தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவியுள்ளனர். அளவுக்கதிகமான பனி பொழிந்தமையால் அவர்களால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.சுமார் ஆறு கிமீ தூரம் முழங்கால் அளவு பனியில் நடந்தே அவர்களை தூக்கி சென்று வீடு சேர்த்துள்ளனர் வீரர்கள். இராணுவத்தின் 28வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.இதற்காக அவர்களுக்கு தனது நன்றியை […]
Read Moreஇரண்டரை மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய சீன கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.மே 2020 முதல் இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் PGK மேனன் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் இராணுவ பகுதி கமாண்டர் மேஜர் ஜென் லியு லின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.சீனப் பகுதியில் உள்ள மோல்டோ எனும் பகுதியில் இந்த […]
Read Moreஜோத்பூரில் தற்போது நடைபெற்று வரும் டெசர்ட் நைட் போர்பயிற்சியை இந்திய விமானப்படை தளபதி நேரில் சென்று பார்த்துள்ளார்.அவருடன் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் அவர்களும் கண்டுகளித்தார். இரு நாட்டு விமானப்படை வீரர்களையும் சந்தித்து பேசிய தளபதி நான்கு நாட்களில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்பு தன்மை குறித்தும் பயிற்சி குறித்தும் கேட்டறிந்துள்ளார். இந்த பயிற்சியில் முதன் முறையாக விமானப்படையின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டுள்ளன.இவை தவிர மிராஜ் மற்றும் சுகாய் விமானங்களும் கலந்து கொண்டுள்ளன.
Read Moreதைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளதாகவும், 8 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் 4 போர் விமானங்கள் அடங்கிய அந்த படையணி வான் பாதுகாப்பு எல்லையை தாண்டி விட்டதாகவும், தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானுக்கு மிக அருகே அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான தியோடர் ருஸ்வெல்ட் இருப்பதால் சிறிது முரட்டுத்தனம் காண்பிக்க சீனா இதனை செய்து […]
Read Moreஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்துள்ளனர். வீரர்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் காஷ்மீர் சிறப்பு காவல் படை வீரர்கள் (மன்டி பகுதி) ஆகிய படைகள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பூஞ்சின் மன்டி என்ற பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டறியப்பட்டது. மறைவிடத்தில் இருந்து […]
Read Moreஇந்திய விமானப்படையிடம் ஆரம்ப பயன்பாட்டு சான்றிதழ் பெற்ற இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஒன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் பல ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அமையும். இது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன தலைவர் பேசிய போது வரும் ஆகஸ்ட் 22 முதல் பெங்களூருவில் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
Read More