இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளில் கடற்படைகள் இரண்டு நாட்களாக தென்சீனக் கடற்பரப்பில் கடல் போர் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்த போர் பயிற்சி தற்போது முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடற் சார்ந்த இராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது. பாஸ்ஸெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி கடந்த 26ம் தேதி தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போர் பயிற்சி தற்போது நிறைவடைந்தது. இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்படவும் படைகளுக்கு இடையே […]
Read Moreமும்பை கடற்படை தளம் ஒன்றில் பணியாற்றி வந்த 20 கடற்படை மாலுமிகளுக்கு கொரானா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளம் தான் ஐஎன்எஸ் ஆங்ரே.மேற்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும் இந்த தளம் கடற்படையின் logistics மற்றும் admin support establishment-ஆக உள்ளது. இந்த தளத்தில் பணியாற்றி வந்த வீரர்களுக்கு தான் தற்போது கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்போது அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வீரர்கள் ஐஎன்எஸ் அஷ்வினி […]
Read Moreஇந்தியா வாங்கவுள்ள இரண்டாவது தொகுதிக்கான 4 பி8 விமானங்கள் இந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்படுவதாக இருந்தது ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த டெலிவரி தள்ளிப்போகிறது. இந்த தொகுதியில் உள்ள முதல் விமானம் ஜூலை மாதம் வருவதாகவும், மற்ற 3 விமானங்கள் அடுத்த வருடம் தான் வரும் எனவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 8 “பி8” விமானங்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி படைத்தளத்தில் இருந்து இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் வகையில் இயங்கி வருகின்றன. இந்த […]
Read Moreவிசாகப்படினத்தில் இந்திய கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஐ.என்.எஸ் அரிஹந்த் கடற்படையில் இணைந்த நிலையில் , ஐ.என்.எஸ் அரிகாட் சோதனையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கட்டுமானத்தில் இருந்தன. அவற்றில் ஒரு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில் பரம்ஜீத் சிங் என்ற கடற்படை வீரர் சிக்கி கடுமையான காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பல்கள் […]
Read Moreஉலகம் முழுவதும் கொரோனா தொற்று அபாய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்திய கடற்படை தலைமையகம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ள தனது கப்பல்களை வெளிநாட்டு துறைமுகங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக கடலில் உள்ள போர்க்கப்பல்கள் அருகில் உள்ள நாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று தேவையான எரிபொருள், உணவு ஆகியவற்றை நிரப்பி கொள்ளும். ஆனால் தற்போது கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் இந்திய கடற்படை இதனை தவிர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது மாறாக நமது டேங்கர் கப்பல்களை அனுப்பி தேவையான […]
Read Moreஇந்திய கடற்படையின் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் வலிமை !! இந்திய கடற்படை தற்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இந்திய கடற்படை மற்ற கடற்படைகளை போல முழுவதும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இயக்காது மாறாக 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களும் மேலும் 6 ப்ராஜெக்ட்75ஐ நீர்மூழ்கி கப்பல்களும் வாங்கப்படும். ஏற்கனவே கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் 2 படையில் இணைந்துள்ளன, 2 சோதனைகளில் உள்ளன, 2 கட்டுமானத்தில் உள்ளன. […]
Read Moreசீன அரசு தொலைக்காட்சியில் ராணுவம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது அதில் பங்கேற்ற சீன ராணுவ வல்லுநர் ஒருவர் கூறும்போது இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணையான “பராக்8” இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன கடற்படைக்கு பெருத்த சவாலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு லெபனான் போரின் போது இஸ்ரேலிய கடற்படையின் கார்வெட் ரக கப்பலான ஐ.என்.எஸ் ஹனிட் லெபனான் கடலோரம் ரோந்து சென்ற போது C – 802 ரக க்ருஸ் ஏவுகணையால் தாக்கப்பட்டது. […]
Read Moreமுப்படைகளும் பாதுகாப்பு அமைசகத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கு பெற்றுள்ள நிலையில், விசாகப்பட்டினம் கடற்படை தள பணியாளர்கள் தற்போது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை தந்துள்ளனர். அதாவது ஒரு சாதாரண ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலமாக ஒருவருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வழங்க முடியும். தற்போது இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரில் PORTABLE MULTI-FEED OXYGEN MANIFOLD எனும் கருவியை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஒற்றை சிலிண்டரில் இருந்து 6 நபர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதன் […]
Read Moreமுதலில் இந்தியா தனக்கு பரிச்சயமில்லாத ஒரு நோயை கையாள தகுந்த அமைப்பை தேடிய போது இந்திய ராணுவம் தான் இருந்தது. மானேசரில் நாட்டின் முதல் தனிமைப்படுத்தல் மையம் (Quarantine facility or center) அமைத்து வூஹானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை கண்காணித்து நோயில்லா நிலையை உறுதி செய்து அனுப்பியது இந்திய ராணுவமாகும். ஆனால் வழக்கம் போல் இந்திய ராணுவம் சந்திக்கும் பிரச்சினைகளான எல்லை தாண்டிய பயங்கரவாதம், இயற்கை சீற்றங்கள், சாதி மத கலவரங்கள், தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை விட […]
Read Moreகோவா ஹெல்த் பணியாளர்களுக்காக கிட்டத்தட்ட 60000 முக கவசங்களை இந்திய மெடிக்கல் அசோசியேசன் ஆர்டர் செய்திருந்தது.டெல்லி வந்த அந்த முக கவசங்கள் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். மக்கள் பணியே தலைசிறந்த பணி என உடனடியாக அதற்கு செவிசாய்த்த இந்திய கடற்படை இந்த முக கவசங்களை கோவாவிற்கு எடுத்துச் செல்ல களமிறங்கியது. ஆனால் கோரானா பாதிப்பு காரணமாக கனரக வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை.அடுத்து என்ன செய்வது என திகைத்து நின்ற மருத்துவ கூட்டமைப்பு தலைவர் இந்திய கடற்படையை […]
Read More