1) MH-60 ரோமியோ 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. பழைய சீ கிங் ரக ஹெலிகாப்டர்களை இவை மாற்ற உதவும், முதல் தொகுதி ஹெலிகாப்டர்கள் இந்த வருடம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2) P15 B நாசகாரிகள் விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர்க்கப்பல்களில் முதலாவதான விசாகப்பட்டினம் தற்போது கடல் சோதனைகளில் உள்ளது. ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் இந்த வருடம் படையில் இணைய உள்ளது. 3) ஐ.என்.எஸ் அரிகாட் நீர்மூழ்கி […]
Read Moreகுஜராத் மாநிலம் ஹசீரா பகுதியில் அமைந்துள்ள லார்சன் டுப்ரோ தொழிற்சாலையில் K9 வஜ்ரா தயாரிக்கபட்டு வருகின்றன. சில நாட்கள் முன்னர் தரைப்படைக்கான 91ஆவது K9 வஜ்ரா தயாரித்து ஒப்படைக்கப்பட்டது. இந்த கே9 வஜ்ராக்கள் பாலைவன சூழல்களில் திறம்பட இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreரஷ்ய கடற்படையின் முன்னனி போர்க்கப்பலாக இருந்தது தான் பெஸ்போக்னி ஸோவ்ரமென்னி ரக நாசகாரி போர்கப்பலாகும். ஒய்வு பெற்ற இக்கப்பல் தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் அருகே கோட்லின் என்ற இடத்தில் மிதக்கும் மியூசியமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ரஷ்யாவின் பால்டிக் கடற்படை பிரிவு தலைமையகமும் கப்பல் கட்டுமான பணிமனையும் அமைந்துள்ள கலினின்க்ராட் பகுதியில் இக்கப்பலில் இருந்து திருட்டு நடைபெற்றுள்ளது. சுமார் 13டன்கள் எடை கொண்ட இரண்டு வெண்கல ப்ரோப்பலர்களின் மதிப்பும் சுமார் […]
Read Moreசமீபத்தில் இந்தியாவில் தனது பணி காலத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப உள்ள இந்தோனேசிய தூதர் சிதார்டோ ரேஸா சூர்யாதிபூரோ அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே ஏற்கெனவே தரைப்படை மற்றும் கடற்படை கூட்டு பயிற்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இரு நாடுகளின் விமானப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சி தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த பயிற்சிகள் சீனாவுக்கு எச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.
Read Moreசமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் ஆஃப்கன் வெளியுறவு அமைச்சர் திரு. மொஹமட் ஹனீஃப் அட்மார் இடையே தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமெரிக்கா தனது படைகளை ஆஃப்கனில் இருந்து முழுவதுமாக வெளியேற்ற உள்ள நிலையில், தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் சக்தியான இந்தியா ஆஃப்கன் நலனில் அக்கறை மிகுந்த நாடு ஆகவே ஆஃப்கன் […]
Read More