காஷ்மீரில் இந்த வருடம் மட்டும் பாதுகாப்பு படைகள் 166 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளிட்டு 203 பயங்கரவாதிகளை மொத்தமாக வீழ்த்தி உள்ளனர். அதைப்போல இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 49 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் தானாக முன்வந்து சரணடைந்தது குறிப்பிடத்தக்கது. சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஆகிய படைப்பிரிவுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதைப்போல இந்த வருடம் மட்டும் பாதுகாப்பு துறையினர் 14 […]
Read Moreஇந்திய சீன எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரஃபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதம் ஜோத்பூரில் போர் பயிற்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கைரோஸ் வார்கேம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள ஜோத்பூருக்கு பிரான்ஸ் நாட்டு ரஃபேல் விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களோடு இந்திய ரஃபேல் விமானங்களும் சுகாய் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் கலந்து […]
Read Moreபிரதமர் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகாஷ் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது 96% இந்தியத் தயாரிப்பு ஆகும்.30 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடியது. இந்தியாவுக்காக மேம்படுத்தி உள்ள ஆகாஷ் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை விட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஏவுகணை அமைப்புகள் சிறிது மாறுபட்டு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
Read Moreஇந்தியா 2021ல் தொடர் ஏவுகணை சோதனைகள் நடத்த உள்ளது. குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ,ஏர் இண்டிபெண்டன்ஸ் புரோபல்ஷன் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றுடன் 800 கிலோமீட்டர் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் மிக முக்கியமாக ஏர் இண்டிபெண்டன்ஸ் புரோபல்ஷன் சோதனை ஆகும். இந்தியா தற்போது கட்டிவரும் 6 ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளில் இந்த ஏ.ஐ.பி அமைப்பு பொருத்தப்பட உள்ளது. நீர்மூழ்கி கப்பல்கள் நீண்டநேரம் நீருக்குள் இருக்க இந்த ஏ.ஐ.பி அமைப்பு […]
Read Moreகாஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து ஜே.கே காவல்துறை, சி.ஆர்.பி.எப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் . இதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் […]
Read Moreசில நாட்களுக்கு முன் சீனாவின் மேற்கு கட்டளைகத்தின் கீழ் சீனாவின் விமானப்படை விமானங்கள் அதி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. சீன விமானப் படை தனது j11 விமானங்களின் உதவியுடன் மலைப் பகுதிகளை ஒட்டி பறந்து இலக்கை எப்படி தாக்குவது என்பது குறித்த போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போர்ப் பயிற்சி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த j11 விமானங்களை தான் சீன விமானப்படை வான் ஆதிக்கத்திற்கும் […]
Read More