சோபியான் என்கௌன்டரின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இந்த என்கௌன்டர் கடந்த வெள்ளியன்று தொடங்கி சனி காலை முடிவு பெற்றது.இதில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.இதில் ஒரு வீரர் படுகாயடைந்தார். காயமடைந்த வீரர்கள் இருவரும் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒவைஸ் பாருக் மற்றும் அசீப் லோன் எனப்படும் இருவரும் அல் பத்ர் பயங்கரவாத […]
Read Moreமூன்று நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள இந்திய ராணுவம் தளபதி அங்கு முக்கிய இராணுவ அதிகாரிகளையும் மற்றும் பாதுகாப்புதுறை அதிகாரிகளையும் சந்தித்து பேச இருக்கிறார். இந்திய இராணுவ தளபதி ஏற்கனவே ஆறு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமிரகம் மற்றும் சவுதி சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க அளவு ஆயுதங்களை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராணுவ தளபதி அவர்களின் தென்கொரிய பயணம் அமைந்துள்ளது. தென்கொரியா சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி சியோலில் […]
Read Moreஇந்திய மற்றும் வியட்நாம் நாடுகளில் கடற்படைகள் இரண்டு நாட்களாக தென்சீனக் கடற்பரப்பில் கடல் போர் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்த போர் பயிற்சி தற்போது முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடற் சார்ந்த இராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது. பாஸ்ஸெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி கடந்த 26ம் தேதி தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போர் பயிற்சி தற்போது நிறைவடைந்தது. இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்படவும் படைகளுக்கு இடையே […]
Read Moreமேலும் மூன்று ரஃபேல் பலபணி போர் விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. இந்தியா வாங்க இருந்த 36 விமானங்களில் தற்போது 3ம் தொகுதியாக மூன்று விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. எந்த தேதியில் இந்த மூன்று விமானங்கள் வரும் என்ற தகவல் இல்லை, ஆனால் அடுத்த மாதம் கட்டாயமாக மூன்று விமானங்களும் இந்திய வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பிரான்ஸ்சில் இருந்து நேரடியாக ஜாம் நகர் விமான தளத்தில் தரையிரங்கும். கடந்த […]
Read More